×

சென்னை ஆயிரம் விளக்கு மாடல்பள்ளி சாலை பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மாடல்பள்ளி சாலை பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின. நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தன்னுடைய 2 நாய்களுடன் பூங்கா சென்றுள்ளார். அந்த வாளர்ப்பு நாய்கள் பூங்கா உள்ளே விளையாடி கொண்டிருந்த காவலாளி மகள் சுதக் ஷாவை 2 கடித்தது. சிறுமி சுதக் ஷாவை 2 நாய்களும் கடித்தபோது உரிமையாளர் புகழேந்தி தடுக்காமல் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

The post சென்னை ஆயிரம் விளக்கு மாடல்பள்ளி சாலை பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayaar Lamp Model ,School Road Park ,Ayaar Lamp Model School ,Road Park ,Pugahendi ,Chennai Ayaar ,Lamp Model School ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...